தவறான முடிவெடுத்து உயிரை மைக்க முயன்ற யாழ் பாடசாலை மாணவன்

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் குறித்த மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக வைத்தியசாலை வட்டரங்களில் இருந்து அறிய முடிகிறது. இச் ச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் (13-03-2023) நண்பகல் குறித்த மாணவன் தன் … Continue reading தவறான முடிவெடுத்து உயிரை மைக்க முயன்ற யாழ் பாடசாலை மாணவன்